“முன்தோன்றிய மூத்தகுடி”யின் முன் உள்ள சவால்…
கீழடியில் அகழாய்வு பணிகளை நடத்திய அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமுக்கு தூக்கியடிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது மத்திய நிர்வாக தீர்ப்பாயம். . அத்தோடு அவர் மீண்டும் தனது...
View Articleமாயாஜால உலக விநோதம்….
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை விடுவிக்க எப்படி மறுவாழ்வு மையங்கள் இருக்கின்றனவோ… அப்படி இந்த ஃபேஸ்புக் அடிமைகளையும் மீட்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். . முப்பதாண்டுகளாக...
View Articleநண்பர்கள் யார்? தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்?
வாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான...
View Articleஆதாரம் இங்கே…பாலகுமார் எங்கே?
உச்சகட்ட இன அழிப்புப்போர் நடந்து முடிந்து இன்றோடு எட்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நீதியின் கண்கள் திறக்குமா? என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் எண்ணற்ற ஈழ மக்கள். . அதிலும் ஈழவிடுதலைப் போராட்டத்தில்...
View Articleஅபிராமி…. அபிராமி…..
ஆனாலும் ரஜினிக்கு இந்தக் குசும்பு கூடாது. . சொல்வதென்றால் டைரக்ட்டா சொல்ல வேண்டீதுதானே? . அதுவும் தனது நாற்பத்தி நான்கு ஆண்டு நண்பரிடம். . போனில் சொல்லலாம்…. அல்லது நேரில் சொல்லலாம்…. அதற்காகவெல்லாம்...
View Articleநீதி என்பது நாம் தேடும் சட்டபுத்தகங்களில் இல்லை….
உணவுப் பொட்டலத்தைத் ”திருடி”த் தின்றார்கள் என்று சொல்லி, வட இந்தியாவில் இரு சிறுவர்களை அடித்து உதைத்து செருப்பு மாலை போட்டு இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இதைப் படித்ததும் மனது வேதனையால் கனத்தது. ....
View Articleஎழுதுபவனெல்லாம் எழுத்தாளனல்ல…
முதல் சந்திப்போடு முடிந்து விடுகிறது எங்கள் எழுத்தாள வாசக உறவு. பிற்பாடு அவர்கள் தோழர்கள்தான் எனக்கு. . எனது எழுத்து அடுத்த கட்ட பரிமாணத்தை நோக்கி நகர்கிறதென்றால் அது அவர்களது தோழமையால்தான்...
View Articleஈழம் 87
ஏறக்குறைய முப்பதாண்டுகள் முன்பு…. . சென்னையில் இருந்து தகவல்கள் வருகின்றன. போராளி அமைப்புகளின் தலைவர்கள் கடும் நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும்… . ராஜீவ் காந்தியும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்...
View Articleதாய்….
வாழ்க்கையையே அடியோடு புரட்டிப் போட்ட…. அப்படியே தலைகீழாக மாற்றிவிட்ட நூல் என்று எதையும் குறிப்பாகச் சொல்ல முடியாவிட்டாலும் பல நூல்கள் அப்பங்களிப்பைச் செய்தன என்று வேண்டுமானால் சொல்லலாம். . பள்ளி...
View Article” AGNI “ புத்திரிகள்…
” AGNI “ புத்திரிகள். ==================== ஆபாச ஒழிப்புக் கழகம் ஒன்றை ஆரம்பித்து அதற்கு புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார் வகையறாக்கள் தலைமை தாங்கினால்… . சீனியர், ஜூனியர், சப்ஜூனியர் சங்கராச்சாரிகள்...
View Articleஇனிய கலைஞருக்கு….!
இனிய கலைஞருக்கு….! இது எனது இரண்டாவது மடல். முதல் மடல் நினைவிருக்க வாய்ப்பில்லை உங்களுக்கு. . அது எனது கல்லூரிப் பருவத்தின்போது தங்களது வருகைக்காகத் தவமிருந்து எழுதிய மடல். . அன்று தங்களை நேசித்த...
View Articleமுட்டாள்…
முட்டாள் என்று கூகுளில் தேடினாலே அமெரிக்கப் புர்ர்ச்ச்சியாளர் டொனால்ட் ட்ரம்ப்பின் “திருமுகம்”தான் கண்சிமிட்டுகிறது. . இதைப் பார்த்ததும் ஒரு கதைதான் என் நினைவுக்கு வருகிறது….. . அது…. . ‘சொர்க்கத்தின்...
View Articleபேட்ட…விஸ்வாசம்….
Hi…. Dude….! பேட்டையும்…. விஸ்வாசமும் மட்டுமல்ல…. . நேத்து மோடி மாமா உங்க பரம்பரைக்கே பத்து பர்செண்ட் மூலமா ஆப்பு வெச்சாரில்ல… அதுதான்யா “தரமான” சம்பவம். . நீ கட்டவுட்டுக்கு பால் ஊத்துனே அவுங்க உன்...
View Articleமக்கள் எனப்படுவது
தொழிலாளர்கள் போராட்டமோ… ஆசிரியர்கள் போராட்டமோ… எழும்போதெல்லாம் எம்.ஜி.ஆர். சொல்வார்: . “மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.” . அதாவது 1977 ல் ஆட்சிக்கு வந்த பின்பு . விவசாயிகள் போராட்டமோ… மாணவர்கள்...
View Articleபேரன்பு
புதிர்கள் நிறைந்த இவ்வாழ்வில் எவர்மீதும் புகார்கள் இல்லை இவனுக்கு. . அன்பினை வார்த்தைகளால் விளக்கிவிட முடியுமா என்ன? அதுவும் பேரன்பினை….? . பாப்பாவும்… மீராவும்… விஜயலட்சுமியும்…. அமுதவனும்…. நெயில்...
View Articleகமல்ஹாசன்
திரு கமல்ஹாசன் அவர்களைப் பேட்டி கண்டு எந்த மனநலப் பாதிப்பும் ஏற்படாமல் வீடு திரும்பிய நியூஸ் 18 நெறியாளர் குணசேகரன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
View Articleதடயங்கள் தேடி வருகிறேன் அன்பே….
யாரும் பேசத் துணியாத விஷயத்தை முதலில் பேசத் துணிந்தவர் மதிவண்ணன் என்றுதான் சொல்லவேண்டும். . தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரிலேயே ஒடுக்கப்பட்டோராய் இருக்கிற அருந்ததிய மக்களுக்கான உள் ஒதுக்கீடு இன்றைக்கு...
View Articleலாலு பிரசாத் –நாம் பார்க்காத மறுபக்கம்…
புத்தகம்ன்னா புத்தகம்… அப்படி ஒரு புத்தகம். படிக்கக் கையில் எடுத்ததில் இருந்து முடிக்கும் வரை அவ்வளவு சுவாரசியம். . எல்லாம் நம்ம தலைவர் லாலு பிரசாத்தின் சுயசரிதைதான். . லாலு பிரசாத் என்றாலே ஒரு...
View Article”திருக்குறளை எழுதியது திப்புசுல்தான்”
அமேசான் காடுகளின் அணையா நெருப்பால் உலகத்தின் நுரையீரலே பத்தி எரியுதுன்னு அங்க அவனவன் அலறிகிட்டுக் கிடந்தா…. . இங்க உள்ளவன் என்னடான்னா அமேசான்ல சென் பாலனுக்கோ… ஜென்பாலனுக்கோ விருது குடுத்தது சரியா?...
View Articleஅவன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது…
இருந்தாலும் அவன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. . இப்போது நினைத்தாலும் எரிச்சல் எரிச்சலாக வருகிறது. . நான் ஓரளவுக்கு மறை கழண்டவன்தான் என்றாலும் அவன் நினைத்திருந்த அளவுக்கு நானில்லை...
View Article